Publisher: உயிர்மை பதிப்பகம்
குடும்ப வகையறா சார்ந்த குடும்ப தெய்வங்களும், இனக்குழு சார்ந்த சிறு தெய்வங்களும், தொழில் சார்ந்த குறுஞ்சாமிகளும், ஜாதிய அடிப்படையிலான சாமிகளும் 'ஜனங்களின் சாமிகள்' என்னும் பட்டியலில் அடங்குகின்றன. காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகள..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
பெரும் வரம்வேண்டி கடும்தவம் புரிவதாய் எண்ணி ஒற்றைக் காலை வெட்டிக்கொண்டது கடினமாய்த்தானிருக்கிறது மற்றொரு காலிருந்த இடத்திலிருந்து சொட்டிக்கொண்டிருகிறது உதிரம் ஒற்றைக்காலில் நெடுநேரம் நிற்பது சிரமமான காரியம்தான் கடவுள் தோன்றும் பட்சத்தில் இன்னொரு காலை வரமெனக்கேட்டலே போதுமானதாய் இருக்கும் இவ்வாழ்வில்..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
என்றோ மலர்ந்து என்றென்றைக்குமாக மணம்வீசிப் பரந்திருக்கும் பூவின் இதழொன்றில் இப்போது பிறந்து துள்ளுகிறது ஒரு ஈசல். கூட்டத்துடன் இணைந்தும் பிரிந்தும் விலகியும் சடசடக்கும் ஈசலின் சிறகில் பளபளக்கிறது நித்தியத்துவத்தின் ஒரு துளி...
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
கையிலிருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன் :உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்.சூழலியல் குறித்து தமிழில் அரிய பட..
₹665 ₹700
Publisher: உயிர்மை பதிப்பகம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்..
₹333 ₹350
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒருபோதும் திரும்புதல் இல்லாத பயணத்தில் என் அறிதல்களால் நான் என்னவாக போகிறேன். . ஆசையறுத்த புத்தனுக்கு விழிகள் மூடும் இமைகள் எதற்கு? . உங்களின் மாயக்கோடுக்களுக்குள் ஒருபோதும் என் வாழ்வை எழுத விரும்பவில்லை. . அலகேந்தும் இரையோடு கூட்டுக்கு மீளும் பறவையிடம் எளிய வாழ்வைப் பயில முயல்கிறேன். . உன் பிடித்தங..
₹62 ₹65